318
ஜெர்மனியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையர்கள் திருடிச் சென்ற ஆயிரத்து நூறு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர ஆபரணங்கள் மீட்கப்பட்டு மீண்டும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 20...

459
ஹாமாஸின் கடும் தாக்குதலுக்கு மத்தியில், ஒரு பெண் உள்பட 4 பிணைக்கைதிகளாக பட்டப்பகலில் காஸாவில் இருந்து மீட்டுவந்த காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பி...

822
தூத்துக்குடி அருகே, கும்மிருட்டில் தூரத்தில் கேட்ட பெண்ணின் குரலைக் கேட்டு மீட்கச் சென்று படகோடு வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட 3 தீயணைப்பு வீரர்களும், படகில் இருந்த 6 பேரும் சுமார் 12 மணி நேரத்...

1576
சென்னையில் பார்வைக் குறைபாடு உடைய தம்பதி ஆட்டோவில் தவறவிட்ட தங்க நகைகளை 8 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.  மதுரவாயலைச் சேர்ந்த மாரிசாமி-பவானி ஆகிய இருவரும் தியாகராய நகர் தங்க நகைக் கடையில் ச...

1190
இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 75 லட்சத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் நேற்று 45,230 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 496 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனா...

1459
சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 36ஆக உயர்ந்துள்ளது. 15 மண்டலங்களிலும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 80,961ஆக அதிகரித்துள்ளது. இதில் கொரோனாவுக்கு 15 ஆயிரத்து ...

2083
சென்னையில் நள்ளிரவில் கடத்தப்பட்ட 8 மாத பெண் குழந்தை, 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் விசாரணை நடத்தி, குழந்தையை பணம் கொடுத்து வாங்கிய நபர் உள்பட 5 ...



BIG STORY